கண்மணி

வில்லிடை நின்றுதாக்கும்
காருடை அம்புகள் சூழ
இருவரிடைத் தெரிந்த ஓர்
விழியிடைக் கருமணி...

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (28-Mar-17, 9:46 am)
பார்வை : 93

மேலே