அழியா அன்பின் அமுத கானம்

மொழியே யின்றி முகத்தி லிரண்டு
விழிக ளசைவில் விளைந்த நாதம்
அழியா அன்பின் அமுத கானம்
எழிலாய்ப் பொழியும் ஏழு சுரமே !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (28-Mar-17, 4:06 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 53

மேலே