அழியா அன்பின் அமுத கானம்
மொழியே யின்றி முகத்தி லிரண்டு
விழிக ளசைவில் விளைந்த நாதம்
அழியா அன்பின் அமுத கானம்
எழிலாய்ப் பொழியும் ஏழு சுரமே !
மொழியே யின்றி முகத்தி லிரண்டு
விழிக ளசைவில் விளைந்த நாதம்
அழியா அன்பின் அமுத கானம்
எழிலாய்ப் பொழியும் ஏழு சுரமே !