வாசமில்லா காதல்

பூ ஒன்று வளர்த்தேன்
என் புனித காதலை ஊற்றி
பூவாசம் வீசும் காலம் அது
பாசம் மறந்துப் போச்சு
உன் போல ஜீவன் நான்
கண்டதில்லை
உன்னால் என் போல ஜீவன்
மண்ணில் உயிர்வாழ்வதில்லை...

எழுதியவர் : செல்வமுத்து.M (29-Mar-17, 9:15 am)
பார்வை : 280

மேலே