குத்தாதே
அவள் மல்லிகையாக சிரிப்பாள்
என்று நினைத்து
அந்த ரோஜாவிடம்
சொன்னேன்
என் காதலை
ஆனால்
அவளோ சொற்களை கொண்டு
முள்ளாக குத்தினாள்
என் கண்களோடு
சேர்த்து
என் கனவுகளையும்....
அவள் மல்லிகையாக சிரிப்பாள்
என்று நினைத்து
அந்த ரோஜாவிடம்
சொன்னேன்
என் காதலை
ஆனால்
அவளோ சொற்களை கொண்டு
முள்ளாக குத்தினாள்
என் கண்களோடு
சேர்த்து
என் கனவுகளையும்....