குத்தாதே

அவள் மல்லிகையாக சிரிப்பாள்
என்று நினைத்து
அந்த ரோஜாவிடம்
சொன்னேன்
என் காதலை
ஆனால்
அவளோ சொற்களை கொண்டு
முள்ளாக குத்தினாள்
என் கண்களோடு
சேர்த்து
என் கனவுகளையும்....

எழுதியவர் : சக்திவேல் (29-Mar-17, 3:29 pm)
பார்வை : 50

மேலே