யோக்கியன்

ஒருநாளும் ஒழுங்கின்றி
நடந்தது இல்லை - நான்
யோக்கியன் என்று
ஊர்முழுக்க சொல்லிக் கொண்டேன் !

என் மகன் என்னை
சந்தேகப்பார்வையிட
திருடன் என்று
ஒப்புக்கொண்டேன்
மாட்டிக்கொண்டேன்
ராஜா ராணி விளையாட்டில் ......

எழுதியவர் : மதி (30-Mar-17, 11:00 pm)
பார்வை : 242

மேலே