கஷ்டம்

நம்பக்கூடாததை நம்பினால் நம்பிக்கையே நஷ்டமாகும்....

இஷ்டமில்லாததை இஷ்டப்பட்டால் இஷ்டமே நஷ்டமாகும்....

இவ்விரண்டால் உற்பத்தியாகிறது மீளமுடியாத கஷ்டம்....

இதைப் புரிந்தால் உங்களுடைய வாழ்க்கையே பிரகாசிக்கும் வெளிச்சம்.....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (1-Apr-17, 5:47 pm)
Tanglish : kashtam
பார்வை : 2242

மேலே