கவிதையின் வனவாசம்
வார்த்தைகளுக்கு
காவி கட்டி
ஏகாந்த வீதியில் நடக்காவிட்டால்
கவிதை
துறவு பூண்டு
வனவாசம் போய்விடும் !
----கவின் சாரலன்
வார்த்தைகளுக்கு
காவி கட்டி
ஏகாந்த வீதியில் நடக்காவிட்டால்
கவிதை
துறவு பூண்டு
வனவாசம் போய்விடும் !
----கவின் சாரலன்