கவிதையின் வனவாசம்

வார்த்தைகளுக்கு
காவி கட்டி
ஏகாந்த வீதியில் நடக்காவிட்டால்
கவிதை
துறவு பூண்டு
வனவாசம் போய்விடும் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Apr-17, 6:59 pm)
பார்வை : 135

மேலே