பாரம்

அவர்கள் சொன்னால் சொல்லிவிட்டு போகட்டும்.
அழகிய ரோஜா காம்பிற்கு பாரமா?
அது போல தான் கண்ணே நீ எனக்கு!!!
அந்த முதிர்கன்னியின் தாயின்
அமுத மொழிகள்!!!

-என்றும் அன்புடன் ஷாகி

எழுதியவர் : ஷாகிரா பானு (3-Apr-17, 9:21 pm)
Tanglish : paaram
பார்வை : 118

மேலே