பாவிரியும் செம்பவள புன்னகை

பூச்சூ டியகூந்தல் பொட்டுவைத்த பொன்னெற்றி
பாவிரியும் செம்பவள புன்னகை மெல்லிதழ்கள்
நானெ ழுதவிரியும் நெஞ்சு !

இன்னிசை சிந்தியல் வெண்பா

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (5-Apr-17, 9:46 am)
பார்வை : 88

மேலே