சாதுவாய்

சாதுதான்,
யானையும் குழந்தைபோல்-
மதம் பிடிக்காதவரை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (8-Apr-17, 7:11 am)
பார்வை : 66

மேலே