பாடல் வரி

தாமரை மேலே
நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும்
வாழ்வதென்ன ..
நண்பர்கள் போல
வாழ்வதற்கு ..
மாலையும் மனைவியும்
தேவை என்ன ?
துன்பங்கலே இல்லாமல்
பந்தபாசம் கொள்ளாமல்
பெண்ணே உன் வாழ்க்கைதான் என்ன?

எழுதியவர் : மதி (9-Apr-17, 6:44 pm)
Tanglish : paadal vari
பார்வை : 127

மேலே