வாடி
வாடி இருந்த என் இதயதுள்ளல்
"வாடி!", என்று உன் தோழியர் அழைத்ததும்
வாடா மலரான உன் மதிமுகத்தில் இருக்கும் உன் விழிகள் என்னை
"வாடா!!!", என்று குறும்போடு அழைப்பதுபோலுள்ளது.
வாடி இருந்த என் இதயதுள்ளல்
"வாடி!", என்று உன் தோழியர் அழைத்ததும்
வாடா மலரான உன் மதிமுகத்தில் இருக்கும் உன் விழிகள் என்னை
"வாடா!!!", என்று குறும்போடு அழைப்பதுபோலுள்ளது.