மாதமும் மாதுவும்

சித்திரையில் சித்திரமாக தோன்றினாள்
வைகாசியில் வைகையாக படர்ந்தாள்
ஆனியில் ஆவள் கொள்ள வைத்தாள்
ஆடியில் ஆறுயிரில் கலந்தாள்
ஆவணியில் ஆனவத்தில் அடித்தாள்
புரட்டாசியில் புன்னகை பூவாக பூர்த்தாள்
ஐப்பசியில் ஐம்புலன்கள் ஆனாள்

கார்த்தி கையில் காந்தமாக ஈர்த்தாள்
மார்கழியில் மான்விழியால் மயக்கினாள்
தையில் தைரியத்தை கைவிட்டாள்
மாசியில் மாற்றம் கொண்டு மாறினாள்
பங்குணியில் பறந்து சென்றாள்...
சிறகுகள் வைத்து அல்ல!
௭ன் மன சிறையில் அவளை வைத்து...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (14-Apr-17, 12:00 am)
பார்வை : 241

மேலே