சித்திரையே வருக வருக
சித்தி ரையே வா
சிரித்து கொண்டே வா
சிகரம் ஏறி வா
சினம் கொண்ட தென்றலை
சிரிக்க விட வா
மதம் கொண்ட புயலை
மனம் மாற்ற வா...
கதறும் குழந்தை களை
சீ ராட்ட வா...
சிரிக்கும் பூக் களை
பா ராட்ட வா....
தமிழ் பேசும் தமிழனை
கட்டி அணைக்க வா...
மொழி பேசும் இந்தியனை
தட்டி கொடுக்க வா...