கவிதைகளுக்கு கால்களில்லை

பெண்ணே !
உன் கண் களைப்
பார்த்தாலும்
கவிதை வருகிறது !

கால்களைப் பார்த்தாலும்
கவிதை வருகிறது !

உன் முகம் பார்த்தும்
கவிதை வருகிறது !

ஏன் உன் நிழல் கூட
எனக்கு கவிதைதான்...!

ஆனால் என் கவிதைகளுக்கு கால்களில்லை
உன்னை நாடிவர... !

எழுதியவர் : நெட்டூர் மு.காளிமுத்து (14-Apr-17, 9:42 am)
சேர்த்தது : காளிமுத்து
பார்வை : 128

மேலே