கவிதைகளுக்கு கால்களில்லை
பெண்ணே !
உன் கண் களைப்
பார்த்தாலும்
கவிதை வருகிறது !
கால்களைப் பார்த்தாலும்
கவிதை வருகிறது !
உன் முகம் பார்த்தும்
கவிதை வருகிறது !
ஏன் உன் நிழல் கூட
எனக்கு கவிதைதான்...!
ஆனால் என் கவிதைகளுக்கு கால்களில்லை
உன்னை நாடிவர... !