விவசாயி

ஒட்டிக்கிடந்த வயித்தோடு
ஒத்த கண்ணில் வலியோடு
வாரி இறைக்க தண்ணியின்றி
பாதி வயித்துக் கஞ்ஞோடு
கன்னஞ்சிவக்க காத்திருக்கான்
களத்து மேட்டு வயல் போல...

எழுதியவர் : ரியா சேகர் (14-Apr-17, 8:05 pm)
சேர்த்தது : riya kaju
Tanglish : vivasaayi
பார்வை : 71

மேலே