உன் மூச்சுக்காற்று தீண்டலில் என் கவிதை

வெள்ளைத்தாள்களில் என் கவிதைகளை எழுதி
நீ வாசிப்பதையே நான் விரும்புகிறேன் !
உன் விரல் தீண்டலில்
நான் சிலிர்ப்பதை போல
உன் மூச்சுக்காற்று தீண்டலில்
என் கவிதைகள் சிலிர்க்கட்டுமே ! என்று !

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (15-Apr-17, 12:35 pm)
பார்வை : 456

மேலே