குறளும் கவிதையும்
கருத்த மேகமே!
கடன்வாங்கிய
கடல்நீரை
காலந்தாழ்த்தாது
திருப்பிக் கொடு.
கடன்கொடுத்த
கடல்வாணிகன்
கல்லாபெட்டியை
நிரப்பி விடு.
குறள் எண் : ௧௭ (17) அதிகாரம் : வான்சிறப்பு
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்