குறளும் கவிதையும்
குணத்தில் எட்டை
கொண்டவன் பாதத்தை
வணங்காதவன் எம்மை
ஐம்பொறிகள் கொண்ட பொம்மை.
-----------------------------------------------------------
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
( குறள் எண் : 9 ) அதிகாரம் : கடவுள் வாழ்த்து