குறளும் கவிதையும்

குணத்தில் எட்டை
கொண்டவன் பாதத்தை
வணங்காதவன் எம்மை
ஐம்பொறிகள் கொண்ட பொம்மை.
-----------------------------------------------------------
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
( குறள் எண் : 9 ) அதிகாரம் : கடவுள் வாழ்த்து

எழுதியவர் : மோசஸ் பிரான்சிஸ் (15-Apr-17, 12:49 pm)
சேர்த்தது : மோசஸ் பிரான்சிஸ்
பார்வை : 904

மேலே