உன் நிழலுக்குத் தெரியும்

என் அன்புக்குரியவனே!!!

என்னிடம் நீ உன் காதலை சொல்ல வந்தபோது, நாணம் தடைபட்டு பதில் பேச முடியாமல் நான் தவித்தேன் !!

ஆனால் என் இனியவனே! உன் நிழலுக்குத்தெரியும் -என் தவிப்பும் உன் காதலை நான் அன்போடு ஏற்றுக்கொண்டேன் எனவும் !!!!

எழுதியவர் : கவிதை ரசிகை (15-Apr-17, 8:51 pm)
சேர்த்தது : ஹரிணி
பார்வை : 554

மேலே