அக்கினி சிறகிலிருந்து

உனது எல்லா நாள்களிலும்
தயாராக இரு
எவரையும் சமஉணர்வோடு சந்தி,
நீ பட்டறைக் கல்லானால்
அடி தாங்கு.
நீ சுத்தியானால்
அடி.!

எழுதியவர் : தெரியவில்லை (16-Apr-17, 7:52 pm)
சேர்த்தது : பூபாலன்
பார்வை : 181

மேலே