சித்திரை திருவிழா
ஒரு விகற்ப பஃறொடை வெண்பா :
சித்திரைத் தேனிலவு சிந்தும் குளிரொளியில்
முத்தமிட்டுக் கூடும் முகில்களாய்ச் சொந்தங்கள்
சித்தம் மகிழ்ந்து சிரித்த முகத்தோடு
முத்துமாரி வாசலின் முன்நுழைந் துள்ளமெங்கும்
தித்திக்கும் தேனாய் இனித்து......