நாளைய உலகம் உனது கையில்

கற்றோர் சொல்​ கேட்டு நடந்து
கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்
நல்லோர் தரும் அறிவுரை கேட்டு
நம்பிக்கை வளர வேண்டும்

மனமும் மூளையும் ஒன்றாய் சேர்ந்து
வரும் குழப்பங்களைத் தீர்க்க​ வேண்டும்
நாளைய உலகம் உனது கையால்
நன்மைகள் பல பெற வேண்டும்

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (18-Apr-17, 11:41 am)
பார்வை : 407

மேலே