நாளைய உலகம் உனது கையில்
கற்றோர் சொல் கேட்டு நடந்து
கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்
நல்லோர் தரும் அறிவுரை கேட்டு
நம்பிக்கை வளர வேண்டும்
மனமும் மூளையும் ஒன்றாய் சேர்ந்து
வரும் குழப்பங்களைத் தீர்க்க வேண்டும்
நாளைய உலகம் உனது கையால்
நன்மைகள் பல பெற வேண்டும்
ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்