பூமிக்கு ஒரு தேவதை வந்தாள்
பூமிக்கு ஒரு தேவதை வந்தாள்
புரியாத அர்த்தத்தில் புன்னகை செய்தாள்
யோசித்தேன் யோசித்தேன் புரியவில்லை
யாசித்தேன் யாசித்தேன் அவள் சொல்ல வில்லை
மெல்ல மழுப்புகிறாள் மெல்லச் சிரிக்கிறாள் சிரிக்கிறாள் !
----கவின் சாரலன்