நீ இன்னும் எனக்கு செல்லக்குட்டி

மயில் இறகை புத்தகத்தின் நடுவே வைத்தால்
குட்டி போடும் என்று உனக்கு யார் சொன்னார்களோ !

நானும் ஒரு" கவிதை "எழுதி தருகிறேன் அதை
மயிலிறகின் அடியில் வைத்துக்கொள்ளேன் !

இன்னொரு "கவிதைக்குட்டி " வருகிறதா என்று பார்க்கலாம் !

ஆதலால் தான் நீ இன்னும் எனக்கு "செல்லக்குட்டி "

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (18-Apr-17, 7:44 pm)
பார்வை : 372

மேலே