தனிமையில் சருகானேன்
இழைப்பார நீ துடித்தாய்
உனக்காகவே மரமானேன்
நன்நிலைப்பெற்று நீ நீங்கினாய்
இலையுதிந்து சருகானேன்
இழைப்பார நீ துடித்தாய்
உனக்காகவே மரமானேன்
நன்நிலைப்பெற்று நீ நீங்கினாய்
இலையுதிந்து சருகானேன்