தனிமையில் சருகானேன்

இழைப்பார நீ துடித்தாய்
உனக்காகவே மரமானேன்
நன்நிலைப்பெற்று நீ நீங்கினாய்
இலையுதிந்து சருகானேன்

எழுதியவர் : NSK (21-Apr-17, 12:04 am)
சேர்த்தது : கௌசிக்
பார்வை : 173

மேலே