தாமரைப்பூ

என்னவனிடம் தாமரைப்பூ கேட்கிறேன்..

அப்போதாவது குளம் வாழட்டும்..
குலமும் தழைந்தோங்கட்டும்..

- வைஷ்ணவதேவி

எழுதியவர் : வைஷ்ணவதேவி (21-Apr-17, 1:26 pm)
சேர்த்தது : vaishu
பார்வை : 1862

மேலே