இயற்கை

ஒற்றை நொடிப்பொழுதில் ஓராயிரம் மின்னல்கள் என் வானில்...பாவை உன் கயற்கண் பார்வையால்....
என் இதயச் சிவப்பு சட்டென விழித்தது......வெட்கத்தில் வழிந்தது இளமை.......
"அம்மா" என்று உன் குழந்தை உன்னை அழைக்கும் வரை...

எழுதியவர் : kaviyaalini (21-Apr-17, 10:34 pm)
சேர்த்தது : கவியாழினி (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : iyarkai
பார்வை : 242

மேலே