இயற்கை
ஒற்றை நொடிப்பொழுதில் ஓராயிரம் மின்னல்கள் என் வானில்...பாவை உன் கயற்கண் பார்வையால்....
என் இதயச் சிவப்பு சட்டென விழித்தது......வெட்கத்தில் வழிந்தது இளமை.......
"அம்மா" என்று உன் குழந்தை உன்னை அழைக்கும் வரை...
ஒற்றை நொடிப்பொழுதில் ஓராயிரம் மின்னல்கள் என் வானில்...பாவை உன் கயற்கண் பார்வையால்....
என் இதயச் சிவப்பு சட்டென விழித்தது......வெட்கத்தில் வழிந்தது இளமை.......
"அம்மா" என்று உன் குழந்தை உன்னை அழைக்கும் வரை...