அன்றும், இன்றும்

அன்றும், இன்றும்!
அன்று...
நீதி இருந்தது, உயிருடன்!
கடவுளர்களே, மனிதர்களாய் பிறந்து
மனிதரோடு ஒருவராய் வளர்ந்தனர்,
நீதியை நிலை நாட்ட!
இன்று...
கடவுள் பயப்படுவான் மனிதனாய் பிறப்பதற்கு!
நீதி செத்து பலகாலம் ஆகிவிட்டதால்,
இல்லாத நீதியை எப்படி நிலை நாட்டுவது என்று!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (22-Apr-17, 3:46 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 86

மேலே