ரோஜாக்கள் தலை நிமிர்ந்து வாழட்டும்

பெண் பூவே !
போதுமடி "ரோஜா தோட்டத்தை விட்டு
வெளிய வா !
"ரோஜாக்கள் " தலைநிமிர்ந்து
தன் நிலையோடு வாழ்ந்து கொள்ளட்டும் !

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (22-Apr-17, 7:32 pm)
பார்வை : 237

மேலே