விதை

அன்று அவள்
விதைத்த விதை-இன்று
மரமாய் மாறி
ஊருக்கே உதவியது...
மதியில்லா மனிதர்களை
பார்த்து புன்னகையால்
வினவினாள்
"நானா மலடி?"

எழுதியவர் : ஷாகிரா பானு (22-Apr-17, 8:29 pm)
Tanglish : vaithai
பார்வை : 1654

மேலே