விதை
அன்று அவள்
விதைத்த விதை-இன்று
மரமாய் மாறி
ஊருக்கே உதவியது...
மதியில்லா மனிதர்களை
பார்த்து புன்னகையால்
வினவினாள்
"நானா மலடி?"
அன்று அவள்
விதைத்த விதை-இன்று
மரமாய் மாறி
ஊருக்கே உதவியது...
மதியில்லா மனிதர்களை
பார்த்து புன்னகையால்
வினவினாள்
"நானா மலடி?"