இமை மூடாத இரவுகள்
இமை மூடாத
இரவுகள்.....இவன்
வாழும் வாழ்க்கை
என்றாகிப்போச்சு.....
எந்நாளும்
உன்னோட பேச்சு
என்னுயிரோடு
கலந்துபோச்சு.....!!
காலம் கடந்து
போவது
வேகமாச்சு....காதல்
உள்ளத்தில்
கிடந்தது
தீயாச்சு.....ஏனடி
கோபம்......?
ஏன் இந்த
சோகம்?
மறந்து
நீதான்
மறுகணம்
இறந்தது
நான்தான்....!
வார்த்தையாலம்
எல்லாம்
இல்லை......வேதனை
தரும்
வேடிக்கை.....இன்
வார்த்தைகள்
இவை.....!!
உன்நினைவுகளை
அணைத்துக்கொண்டு
தூங்காத
இரவுகள்
என்னிடம்
இல்லை......தூக்கம்
தந்தாலும்
தரமறுத்தாலும்
அன்பே
உன்னை அணைத்துக்கொண்டு
இருப்பேன்.....!!!!
மௌனப் போரில்
சேதங்கள்
அதிகம்.....
உள்ளம் சிறியது
உன்னால்
இன்று
சிதறியது.....
மௌனங்கள்
கலைத்து
வெற்றியை
தந்துவிடு......!!!