நட்பு
மழைதரும் கார்மேகத்திற்கு
தெரிந்ததெல்லாம் ஒன்று
அதுதான் மக்களுக்கு
அவர்களை வாழவைக்க
மழைப் பொழிதல் அதுபோல
நட்பிற்கு தெரிந்ததெல்லாம்
நண்பனைக் காப்பதொன்றே