உன் இமையில்

உன் ஓர பார்வையில்
என் மனம்
தூரலில் நனைந்தது
உன் விழியின் சாரலில்
என் இதயம் மூழ்கியது..

உன் கண்கள்
நட்சத்திரமாய்
எனை தாக்க
புரியாத மண்டலமாய்
நான் உனை நோக்க
வீழ்ந்தேன் உன் இமையில்..

காதல் சொல்ல
நான் வந்தால்
காணமல் போகிறாய்
என் இதயத்தில்
நீ வந்து ஓளிந்து
கொள்கிறாய்..

சுவாசம் தடுமாற
நீ வெளிவருயா
உள்ளிருந்து காதல்
குரல் கேட்பாயா
தூக்கம் இழந்து
உன் மேல் காதல்
கொண்டேன் நான்
வந்துவிடு
என்னை காப்பாற்ற..

எழுதியவர் : சிவசக்தி (25-Apr-17, 9:25 am)
சேர்த்தது : தனஜெயன்
Tanglish : un imaiyil
பார்வை : 221

மேலே