போராட்டம்
காரோட்டத்திற்கும் தேரோட்டத்திற்கும் குறைவில்லை
நீரோட்டமின்றி வறண்டு கிடக்கும் வயல்வெளிகள்
போராட்டத்தில் பயிரை நம்பி வாழ்பவன்
யாரடா அவன் இன்னும் தூங்குகிறவன் ?
----கவின் சாரலன்
காரோட்டத்திற்கும் தேரோட்டத்திற்கும் குறைவில்லை
நீரோட்டமின்றி வறண்டு கிடக்கும் வயல்வெளிகள்
போராட்டத்தில் பயிரை நம்பி வாழ்பவன்
யாரடா அவன் இன்னும் தூங்குகிறவன் ?
----கவின் சாரலன்