போராட்டம்

காரோட்டத்திற்கும் தேரோட்டத்திற்கும் குறைவில்லை
நீரோட்டமின்றி வறண்டு கிடக்கும் வயல்வெளிகள்
போராட்டத்தில் பயிரை நம்பி வாழ்பவன்
யாரடா அவன் இன்னும் தூங்குகிறவன் ?

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (25-Apr-17, 9:27 am)
Tanglish : porattam
பார்வை : 109

மேலே