பொட்டு

என் மன்னவனின்
தோள்சாய
தாமரையே தூதுபோ
அவன் கன்னங்களில்
கன்னம் வைக்க
மல்லிகையே தூதுபோ
காதல் சின்னவன்
பூந்தேகம் தொட்டு
என் மேனியெங்கும்
கரைச்ச மஞ்சளிட்டு
அவன் தொட்டு வைச்ச
இந்த சிங்கார நெற்றிப்பொட்டு...

எழுதியவர் : செல்வமுத்து.M (25-Apr-17, 9:53 am)
பார்வை : 152

மேலே