பிரம்மன் செய்த சிலையே

உன் கண்ணு குழி அழகினில் தான்
என் கற்பனைய நான் வளர்த்தேன்
உன் நெஞ்சுக் குழி மீது தாண்டி
என் நிம்மதிய நான் பொதச்சேன்
அடி பெண்ணே நீயும் பெண்தானோ
இல்ல பிரம்மன் செய்த சிலைதானோ…..

எழுதியவர் : நா முத்துகுமார் (25-Apr-17, 5:49 pm)
சேர்த்தது : DHINESHKAR B
பார்வை : 205

மேலே