எழுந்திடு
தவறி விழுந்தாலும
தானாய் முளைத்தெழும்,
விழுந்த விதை..
எழுந்திடு மனிதா
ஏன் அழுகிறாய்,
எப்போதோ விழுந்ததை
எண்ணியே...!
தவறி விழுந்தாலும
தானாய் முளைத்தெழும்,
விழுந்த விதை..
எழுந்திடு மனிதா
ஏன் அழுகிறாய்,
எப்போதோ விழுந்ததை
எண்ணியே...!