அழகே நீ
அவள் அழகுடன்
சுற்றியுள்ள
இயற்க்கை
செயற்ககை
அனைத்தும் தோற்க்கும்..
போர்படைகள்
உன்னை சிறை எடுக்க
திரண்டு வந்தால்
நீளமான கூந்தல்
நின்று வீசும்..
உன் பார்வையால்
வீரனும் மண்டியிட
விரலின் அழகில்
தளபதி தலைகுனிய..
போர் நடக்காமல்
உன்னை பார்த்த கண்கள்
விழி மூடாமல்
போர்படைகள் அவள் அழகில்..
மன்னனுக்கு செய்தி
தொடர
போர்படை
தோல்வி என
மன்னன் கோபத்தில்
போர்களம் காண!
அவள் முழு அழகில்
நாட்டை எழுத
அழகுப் பெண் சொன்னாள்
நாடு வேண்டாம்
என் காதலன் வருவான்
என..
வருவான் அவள் அழகை
கொள்ளை கொண்டவன்
அன்பை ஆளப்பிறந்தவன்
அவளுக்கா !
உயிர் அல்ல
ஒவ்வொரு அணுவையும்
அப்பேடியே அர்பணிப்பவன்..