வாழ்க்கை

கண்ணீரின்றி கடந்துவிடத்தான் எத்தனிக்கிறேன்
வீண் கற்பனை - காட்சிகளை சித்தரித்து
எச்சரிப்பதோடு நின்றுவிடாமல் நாளும்
நச்சரித்தே என்னை வதைக்கிறதே..!!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (26-Apr-17, 10:57 am)
பார்வை : 475

மேலே