உன்னை எதிர் பார்த்து

இரண்டு நாட்களாய் நீ வரும் வழி பார்த்து !
என் விழிஇரண்டும் உன்னை எதிர்பார்த்து !
இதயம் தளும்பும் உன் நினைவு சேர்த்து !
விழிகளில் கண்ணீர் கோர்த்து காத்திருக்கிறேன் !

உன்னை பார்த்தவுடன்
முதலில் உதிரப்போவது
இதழ்கள் உதிர்க்கும் வார்த்தையா ?
இருவிழிகள் உதிர்க்கும் கண்ணீரா ?

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (26-Apr-17, 11:45 am)
Tanglish : unnai yethirpparthu
பார்வை : 270

மேலே