ஒருமொழியேனும் தந்துவிடு

வஞ்சமிலாது வளர்ந்து வந்து
என் நெஞ்சமதில் நிறைந்து நிற்கிறாய்..!!
எனினும் பஞ்சத்தில் தவிக்கிறேன் நான்..!!
உதிரமது உறைந்துபோகும்முன்
ஒருமொழியேனும் தந்துவிடு..!!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (26-Apr-17, 3:29 pm)
பார்வை : 97

மேலே