ஒருமொழியேனும் தந்துவிடு
வஞ்சமிலாது வளர்ந்து வந்து
என் நெஞ்சமதில் நிறைந்து நிற்கிறாய்..!!
எனினும் பஞ்சத்தில் தவிக்கிறேன் நான்..!!
உதிரமது உறைந்துபோகும்முன்
ஒருமொழியேனும் தந்துவிடு..!!
வஞ்சமிலாது வளர்ந்து வந்து
என் நெஞ்சமதில் நிறைந்து நிற்கிறாய்..!!
எனினும் பஞ்சத்தில் தவிக்கிறேன் நான்..!!
உதிரமது உறைந்துபோகும்முன்
ஒருமொழியேனும் தந்துவிடு..!!