மனம்

மனிதனை மனிதனாக
இயக்கும் இயந்திரம்!

என்றும் வாடா மலராய்
மலர்ந் திருக்கும் மலர்!

வலிகளை எதிர்கொள்ளும்
வலிமையை கொண்ட தேக்குமரம்!

சரியான வழிகளை
வகுத்துக் கொடுக்கும் சிறந்த வழிகாட்டி!

மலரும் நினைவு செடிகளை
வளர்க் கும் பூந்தோட்டம்!

எல்லாவித உணர்வலைகளையும்
உருவாக்கும் ஓர் உயர்ந்த உணர்வாலை

எழுதியவர் : உமா (27-Apr-17, 7:25 pm)
சேர்த்தது : உமா சுப்ரமணியன்
Tanglish : manam
பார்வை : 240

மேலே