இயற்கை

இயற்கை!
ஆரவாரம் கொண்ட கடலும்,
ஆள் நடமாட்டம் இல்லாக் காடும்,
மேல் நோக்கி உயர்ந்த மலையும்,
கீழ் நோக்கி விழும் அருவியும்,
சல சலக்கும் நதியும்,
பள பளக்கும் கூலாங்கல்லும்,
உயிர் அற்றவை என்றாலும்,
உயிருள்ள மனிதனுக்கு,
இதயத்திற்கும், இல்லத்திற்கும்,
இதமாய், உற்ற நண்பனாய்,
என்றென்றும்...
இயற்கை!
இன்று ...
மாசின், அழிவின் பிடியில் இயற்கை!
கை கொடுப்போம் நாம், நட்புடன்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (28-Apr-17, 1:42 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 354

மேலே