தாயின்மடி

ஐயிரண்டு திங்கள் உன்
கர்பபையிலே
ஆறாறு திங்கள் உன்
அற்புத கையிலே
மனம் சஞ்சலிக்கும்
போதெல்லாம்
உன் கருணைமடியிலே
இதுதான் நான் கண்ட மாபெரும்
சொர்கம் என் வாழ்விலே...

எழுதியவர் : செல்வமுத்து.M (28-Apr-17, 4:35 am)
பார்வை : 120

மேலே