கவிதைப் பொருள்

வானம் எனும் கவிதைக்கு நீலம் பொருள்
வசந்தம் எனும் கவிதைக்கு தென்றல் பொருள்
மண் எனும் கவிதைக்கு மனிதம் பொருள்
உன் கண் ஒரு கவிதை பெண்ணே அதில் காதல்
பொருளில்லை ஒரு காவியம் !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (28-Apr-17, 9:05 am)
Tanglish : kavithaip porul
பார்வை : 183

மேலே