பறந்தது புஷ்பக விமானம்

குப்பத்து அழகி இவள்
சிற்பமடா !
செதுக்க முடியாமல்
சிற்பியும் கை ஓய்ந்தானடா !
அழகிப் போட்டியில் இவள்
பங்கேற்ற போது...
பங்கேற்க வந்த
வானத்து மேனகையும் ஊர்வசியும்
புஷ்பக விமானத்தில் திரும்பிப் பறந்தே போயினரடா !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (28-Apr-17, 9:29 am)
பார்வை : 65

மேலே