பாவை பிரிந்த நொடி

உன்முகம் உள்ளே தங்குமோ
என்னகம் கண்டு பொங்குமோ
வேதனை விழிகளில் பொழியுமோ
சோதனை தாங்க முடியுமோ...

உறவினில் இருஇதயம் இடம்மாறி
உடலினில் அது கலந்து உறவாகி
உண்மையில் கரைந்து கனவாகி
போகுமோ..

பாவை பிரிந்த நொடி
பார்வை இருண்டதடி

எழுதியவர் : தோல்வி (28-Apr-17, 12:18 pm)
பார்வை : 94

மேலே