கவிதையாய் நீ

சேமித்த காதலின்
சிதறல்களாய்....

கண்ணீர் குவளைகளின்
கதறல்களாய்....

எண்ண இயந்திரத்தின்
இறகுகளாய்....

முளைத்த உன் நினைவுகளே
கவிதைகளாய்....

(குவளை- தாவரம்)

எழுதியவர் : யோபாலா (28-Apr-17, 1:19 pm)
பார்வை : 277

மேலே