பாதங்கள் தரை இருப்பதாய் உணரவில்லை

உன் கைகளை இறுகப்பற்றிக்கொண்டு
இனிதாய் சிறிது தூரம் ஒரு நடைபயணம் !
பற்றிய கைகளை விட்ட பிறகுதான்
பாதங்கள் தரை இருப்பதை உணர்த்தியது !

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (28-Apr-17, 1:27 pm)
பார்வை : 86

மேலே